மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியில் கல்லூயில் இருந்து இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் புலமையாளர்கள் கௌரவிப்பு விழா வித்தியாலய முதல்வர் ஜே.ஆர்.பி. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 70 பேருக்கு சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டது. இப்பரீட்சையில் 152க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த 14 புலமையாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment