13 Dec 2015

தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு பலநியமனங்கள் வழங்கப்படுகின்றன – வெள்ளிமலை

SHARE
தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு பலநியமனங்கள் வழங்கப் படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமைல) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் கணணி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி சனிக் கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.
SHARE

Author: verified_user

0 Comments: