8 Oct 2015

அதிகாலையில் மீன்களை ஏற்றிவந்த வாகனம் விபத்து.

SHARE

புதன் கிழமை (07) அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் படடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனமே இவ்வாறு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு தேவாலயத்திற்கு முனானல் அதிகாலை 5 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துள்ளாகியுள்ளது.


இதன் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப் பட்டுள்தாகவும். வாகனத்தின் மேற்பகுதி முற்றாக சேதமைந்துள்ளதாகவும், களுவாஞ்சிகுடி பொலிசாலர மேலும் தெரிவித்தானர்.










SHARE

Author: verified_user

0 Comments: