புதன் கிழமை (07) அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் படடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனமே இவ்வாறு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு தேவாலயத்திற்கு முனானல் அதிகாலை 5 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துள்ளாகியுள்ளது.
இதன் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப் பட்டுள்தாகவும். வாகனத்தின் மேற்பகுதி முற்றாக சேதமைந்துள்ளதாகவும், களுவாஞ்சிகுடி பொலிசாலர மேலும் தெரிவித்தானர்.
0 Comments:
Post a Comment