(ஜெ.எம்.அயாஸ்)
அம்பாரை-மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடைமழை காரனமாக பெதுமக்களின் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டுள்து. மழை தெடருமாக இருந்தால் தாழ்நிலங்கள் முற்றாக வெள்ளநீரில் மூழ்குவதோடு பல கிராமங்களுக்கன போக்குவரத்தும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாரை-மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடைமழை காரனமாக பெதுமக்களின் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டுள்து. மழை தெடருமாக இருந்தால் தாழ்நிலங்கள் முற்றாக வெள்ளநீரில் மூழ்குவதோடு பல கிராமங்களுக்கன போக்குவரத்தும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment