திவிநெகும வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சி (12.10.2015) கல்முனை கிறீன் பீல்ட் வளாகத்தில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி அவர்களும் மற்றும் கணக்காளர் எம்.எம்.எம்.ஹ_சைன்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜதுரை, திவிநெகும பிரதம முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் முகாமையாளர் எம்.எம்.முபின் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இறுதியில் திவிநெகும கண்காட்சி கூடத்தையும் பிரதி அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். (படங்கள்:சர்ஜூன் லாபிர்)
13 Oct 2015
SHARE
Author: TM NEWS verified_user
RELATED STORIES
ஒரு லீற்றர் தண்ணீரின் விலை 160 ஆனால் ஒரு லீற்றர் பாலின்விலை 110 ரூபாய்.ஒரு லீற்றர் தண்ணீரின் விலை 160 ஆனால் ஒரு லீற்றர்
சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு.மட்டக்களப்பு - கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொ
மாவட்டத்தில் கைத்தொழில் முயற்ச்சியாளர்களை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல். மாவட்டத்தில் கைத்தொழில் முயற்ச்சியாளர்களை அதிகரிப
தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விற்பனைக் கண்காட்சி.தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விற்பனைக
வாழைச்சேனை ஏரிபொருள் நிலையம் QR பாஸ் நடைமுறையில் முன்னிலை.வாழைச்சேனை ஏரிபொருள் நிலையம் QR பாஸ் நடைமுறையில்
மட்டு முயற்சியான்மை உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி. மட்டு முயற்சியான்மை உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்க
0 Comments:
Post a Comment