மட்டக்களப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி களுவாஞ்சிகுடியில் கையெழுத்து வேட்டை by eluvannews on 21:30 0 Comment SHARE சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இடம் பெற்றுவரும் கையெழுத்து வேட்டை நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை (13) மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் இடம் பெற்றது. இதன் போது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்
0 Comments:
Post a Comment