8 Sept 2015

யானை தாக்கி மதில்கள் சேதம்

SHARE
அம்பாறை, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானையொன்று, மூன்று வீடுகளின் மதில்களை சேதப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சேத விவரம் தொடர்;பில் காரைதீவு பிரதேச செயலாளருக்கும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக காரைதீவு பிரதேச செயலக அனர்;த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: