கிழக்கில் சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு –மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்றது.
முருகன் வள்ளி தெய்வயானையுடன் உள்வீதி, வெளிவீதி வலம்வந்து கிரியைகள் இடம்பெற்றன.
இவ்வாலயததின் வருடாந்த திருவிழா கடந்த 09.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment