
போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்ததுடன் தேர்தலின் பின்னர் நியமனம் வழங்கும் விபரம் பேசப்படும் அதன்போது உங்கள் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டு நியமனம் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படும் அதன்போது அனைவரையும் அழைக்கிறேன் கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கமைவாக அனைவரும் கலைந்து சென்றனர்.
முதலமைச்சருடன் அமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.ரி.எம்.ராபி மற்றும் சிலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment