திருவிழாவுக்காக வருகைத்தரவுள்ள பக்தர்களுக்கான அனைத்து உணவு, தங்குமிடம், மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் எதிர்வரும் 31ஆம் திகதி ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகும் என்றும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீர் வெட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றும் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலேமே தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment