கொக்கட்டிச்சோலை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் பச்சை கட்டு திருச்சடங்கு நடைபெற்றது.
இதன் போது கண்ணகை அம்மனுடைய சிலம்பு ஏந்தி பல ஆடல் பாடல்களுடன் பூசைக்குரிய பொருட்கள் ஊர்வலமாக கொக்கட்டிச்சோலை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்டன.
பின்னர் கொக்கட்டிச்சோலை கண்ணகை அம்மனை சென்றடைந்து நேற்றய தினம், பூசை ஆராதனைகள் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment