6 May 2015

திருகோணமலை காந்திநகர் முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் பால்குட பவனி...

SHARE
திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10 வது நாள் சங்காபிசேக தினத்தன்று 05.05.2015 அன்புவழிபுரம் ஸ்ரீ தில்லையம்பலம் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அம்பிகை அடியார்களால் பால் குடம் எடுத்துவரப்படுவதை படங்களில் காணலாம்.





SHARE

Author: verified_user

0 Comments: