மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான இருண்டு நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சிநெறி சனிக்கிழமை (07) மட்டக்களப்பு இந்து கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன்போது மட்டு மாவட்டத்திலுள்ள 200 அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த 450 ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் யோகாசனம், பண்ணிசை, அறஒழுக்கம், கற்பித்தல் நுட்பங்கள், போன்ற பல விடையங்கள் தொடர்பில் விரிவுரைகளும், குழச் செயற்பாடுகளும், நடாத்தப்பட்டன.
இந்து காலாசார திணைக்களத்தின் அறநெறிக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், நுவரேலியாவைச் சேர்ந்த இந்து நாகரீக உதவிக் கல்விப் பணிப்பாளர் நிர்மலா பத்மநாதன், கல்முனை வலய ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரிய ஆலோசகர் என்.சறோஜா மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் எழில்வாணி பத்மகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர். இப்பயிற்சி நெறி ஞாயிற்றுக் கிழமை மாலை நிறைவு பெற்றது.
இதன்போது மட்டு மாவட்டத்திலுள்ள 200 அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த 450 ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் யோகாசனம், பண்ணிசை, அறஒழுக்கம், கற்பித்தல் நுட்பங்கள், போன்ற பல விடையங்கள் தொடர்பில் விரிவுரைகளும், குழச் செயற்பாடுகளும், நடாத்தப்பட்டன.
இந்து காலாசார திணைக்களத்தின் அறநெறிக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், நுவரேலியாவைச் சேர்ந்த இந்து நாகரீக உதவிக் கல்விப் பணிப்பாளர் நிர்மலா பத்மநாதன், கல்முனை வலய ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரிய ஆலோசகர் என்.சறோஜா மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் எழில்வாணி பத்மகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர். இப்பயிற்சி நெறி ஞாயிற்றுக் கிழமை மாலை நிறைவு பெற்றது.
0 Comments:
Post a Comment