3 Feb 2015

SHARE
காத்தான்குடியில் டெங்கு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம்  (2.2.2015) திங்கட்கிழமை வரை 62 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமானோர் 5 வயதுக்கும் 10 வயதுக்குமிடைப்பட்ட சிறுவர்கள் என அவர் தெரிவித்தார்.

 (2.2.2015) திங்கட்கிழமை காலை காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: