இன்று முற்பகல்10.15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாசிவன் தீவிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த படகே ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
நான்கு பேர் பயணிக்கக் கூடிய படகில் 10 பேர் பயணித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாசிவன் தீவிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த படகே ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
நான்கு பேர் பயணிக்கக் கூடிய படகில் 10 பேர் பயணித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment