16 Jan 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

SHARE
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அலரி மாளிகையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இத்தபான தம்மாலங்கார தேரர் பிரதமருக்கு நல்லாசி வழங்கினார்.

பிரதமரின் பாரியாரான மைத்திரி விக்கிரமசிங்க உட்பட பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: