(சா.நடனசபேசன்))

கல்முனை கல்விவலயத்திற்குட்பட்ட அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் 4 ஆம் திகதி பார்வையிட்டுள்ளனர்.
அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் என்.இராசையா தலைமையில் 50 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் கலந்துகொண்டு இப்பாடசாலையினை பார்வையிட்டதுடன் அதிபர் இராசையா வேப்பையடிகலைமகள் வித்தியாலயத்தின் செயற்பாடுகளை பாராட்டியுள்ளார்
0 Comments:
Post a Comment