அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை by eluvannews on 11:41 0 Comment SHARE அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்துவருகின்ற நிலையில், ஆலையடிவேம்பின் நாவற்காடு பிரதேசத்திலுள்ள வீட்டு வளாகமொன்றிலிருந்த பாரிய மாமரமொன்று ஞாயிற்றுக்கிழமை (21) சரிந்து விழுந்துள்ளது. இதனால், வீட்டின் ஒருபகுதி சிறியளவில் சேதமடைந்துள்ளது
0 Comments:
Post a Comment