23 Nov 2014

கல்முனை கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் போக்குவரத்து பாதிப்பு

SHARE

(சா.நடனசபேசன் )
ஒருவாரமாக பெய்து வரும் மழை காரணமாகஇ நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி தாம் போதி பாலத்தின்  மேலாக நேற்று சனிக்கிழமை மாலை முதல் வெள்ளம் பாய்ந்து வருவதால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் விவசாயிகள்இ மாணவர்கள்இ ஆசிரியர்கள்இ அலுவலக உத்தியோகத்தர்கள்இ பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.

இதனால்இ கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள மத்தியமுகாம்இ சவளக்கடைஇ சாளம்பைக்கேணிஇ 6ஆம் கொளனிஇ 12ஆம் கொளனிஇ 4ஆம் கொளனிஇ 15ஆம் கொளனி போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: