5 Nov 2014

35 ஆம் கிராமத்தில் இருந்து குண்டு மீட்பு

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரவுக்குட்டபட்ட 35 ஆம் கிராமத்தில் இருந்து குண்டு ஒன்று இன்று புதன் கிழமை (05) மீட்கப் பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரவித்தனர்.
35 ஆம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் தனது மேட்டு நிலத்தை பண்படுத்திக் கொண்டிந்த போதே இக்குண்டு மண்ணில் பதையுண்டிருந்த நிலையில் வெளியே வந்துள்ளது.
இச்சம்பவம் அறிந்த வெல்லாவெளி பொலிசால் உடன் ஸ்த்தலத்தற்கு விரைந்து மட்டக்களப்பு குண்டு செயலிழக்கும் பிரிவை உடன் உரிய இடத்திற்கு அழைத்து குண்டை செயலழக்கச் செய்ததுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் மேலும் தெரிவித்தார்.
கடந்த யுத்த காலப் பகுதியில் இக்குறித்த இடத்திற்கு அருகில் விசேட அதிரடிப்படை முகாம் ஒன்று இருந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: