10 Jan 2023

திருப்பழுகாமம் ஸ்ரீ அருள்மிகு சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவாசகம் முற்றோதல்.

SHARE

திருப்பழுகாமம் ஸ்ரீ அருள்மிகு சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவாசகம் முற்றோதல்.

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ அருள்மிகு சிவன் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்றது.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்கள், பொருமக்கள் என பலரும் கலந்துடிருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: