12 Nov 2020

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை இரு மணிநேரத்தில் 14 மில்லி மீற்றர் மழை பதிவு.

SHARE

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை இரு மணிநேரத்தில் 14 மில்லி மீற்றர் மழை பதிவு.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை பெய்ய  ஆரம்பமாகியுள்ளது.

வியாழக்கிழமை (12) காலை இருமணிநேரத்தில் 14 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிமுதல் 9 மணிமணிவரையான காலப்பகுதியில் கடுமையான அடைமழை பெய்தது. தொடர்மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் நீர்தேங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

கிழக்கில் நவம்பர் டிசம்பர் மாதங்கள் பருவமழை காலம் என்பது குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: