6 Oct 2020

மூதூர் கிழக்கு, கட்டைபறிச்சானில் கவிதை பாடு குயிலே பா மன்றம்.

SHARE

(ராஜ்) 

மூதூர் கிழக்கு,  கட்டைபறிச்சானில் கவிதை பாடு குயிலே பா மன்றம்.

கவிதை பாடு குயிலே கவிஞர்களை இனங்கானும் பண்பாட்டு நிகழ்வு கட்டைபறிச்சான் பொலி ஊரக மேம்பாட்டு நிறுவகத்தின் ஏற்பாட்டில்,  கபிலர் சமூதாய மேம்பாட்டு பேரவையின் அனுசரனையுடன் 01-10-2020 மாலை 3. 30 மணிக்கு கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலய மண்டபத்தில் பொலி ஊரக மேம்பாட்டு நிறுவகத்தின் ஸ்தாபகர் கவிஞர். பு. ஜெயாகரன் தலைமையில் இடம் பெற்றது.

ஜெயாகரன் தலைமையுரை வழங்குவதையும்,  மூத்த கவிஞர். கனகசிங்கம் சுடர் ஏற்றுவதையும்,  மாணவி கவி பாடுவதையும்,  கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம். 







SHARE

Author: verified_user

0 Comments: