எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறும் என்று மாற்றுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நிலைமைகள் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment