மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் MP கனகசபை காலமானார்.
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் இன்று (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்
1939/03/20 ம்திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments:
Post a Comment