மட்டக்களப்பின்
புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர்
சுனில் ஹந்துநெத்தி.
மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி அவர்களின் தலைமையில் எதிர்வரும் 2025.06.11 ஆம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு
முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற
உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் புதன்கிழமை(04.06.2025)
நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் காலந்துரையாடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment