பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம்பழம் வழங்கிவைத்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹி்ஸ்புல்லாஹ் அவர்களால் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி காத்தான்குடி ஜமீதுல் உலாமாவின் செயலாளர் ஜவாஹிர் மற்றும் உள்ளூராட்சி மன்ற கௌரவ உறுப்பினர்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment