வித்தகர் விருது பெற்றார் பல்துறைக் கலைஞர்.
இதனை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் ஆகியோர் இணைந்து கடந்த 11.12.2024 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவின்போது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment