அமரர் இராஜவரோதயம்
சம்பந்தன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (06.07.20204) பி.ப 4.00
மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின்
தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில்
களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது நினைவு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி , செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment