2 Apr 2024

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு.

SHARE

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,பிரதேச செயலாளர்,உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: