கவரகல தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்.
அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கிய கூரைத்தகடுகளை அம்மக்களுக்கு உடனடியாக வழங்குமாறும், தீயினால் சேதமடைந்த வீடுகளின் பழுதுபார்க்கும் வேலைகளை ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறும் தோட்ட நிர்வாகத்திற்கு அவர் பணிப்புரையும் விடுத்தார்.
0 Comments:
Post a Comment