17 Sept 2018

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.

SHARE
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் பிரதேச செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை
14) இடம்பெற்றதுபிரதேச செயலாளர் திருமதிசிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில்உதவி பிரதேச செயலாளர் மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் S.கிருஸ்ணவேணி அவர்களின் பங்கேற்புடனும்பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முழு பங்களிப்புடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில்பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்பொதுமக்கள்விளையாட்டுக்கழகங்கள்தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் என 93 பேர் இரத்ததானம் செய்து நிகழ்வினை வெற்றிபெற செய்தனர்.... 




















SHARE

Author: verified_user

0 Comments: