அதன் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இச் சிரமதானப்பபணியில் ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களும் லயஸ் கழக உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதன் போது மயானத்தில் இடைஞ்சலாக காணப்பட்ட பற்றைகாடுகள் ஜேசிபி இயத்திரத்தின் உதவியுடன் ஒதுக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment