களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் புகழை பிரபல தென் இந்தியப் பாடகர்கள் பாடிய பக்திப் பாடல்களடங்கிய இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு வியாழக்கிழமை (22) இரவு ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்கனப்பு இராமகிருஷ்ணமிஸன் பொறுப்பாளர் சுவாமி பிரபு பிரேமானந்தஜீ, ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள், ஆலய பரிபாலனசபைத் தலைவர் கா.வ.வேலாயுதபிள்ளை, கவிஞர் அருள்நிதி. மூரோ.தவரெத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment