2 Feb 2017

பட்டிருப்பு கல்வி வலயத்தில் முதலாவதாக இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தியது மண்டூர்14.அ.த.க

SHARE

பட்டிருப்பு கல்வி வலயத்தின் மண்டுர் 14 அ.த.க பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி வித்தியாலய முதல்வர் எஸ். புஸ்பராசா தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் வருடா வருடம் இப்பாடசாலையே முதலாவதாக விளையாட்டு போட்டியை நடாத்துவது வழமை அது போன்று இம்முறையும் முதலாவதாக நடைபெற்றது.
  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ன உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஸ்ரீநேசன், ஆகியோரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெத்தினம், விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் சிறப்பு அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பிரதி கல்விப் பணிப்பாளர் செல்வி ஜெயந்திமாலா, வைத்தியர் திருமதி பி.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அதிதிகள்; அனைவரும் அதிபர்,ஆசிரியர்கள், மணவர்களுக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.  























































SHARE

Author: verified_user

0 Comments: