திங்கள் மாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்ட பசு பலியாகியுள்ளது.
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடு இந்த புகையிரதத்தரில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியானது.
0 Comments:
Post a Comment