24 Dec 2016

பாலர் பாடசாலையின் 33 வருடாந்த மாணவர் வெளியேறும் நிகழ்வு

SHARE
ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 33 வருடாந்த மாணவர் வெளியேற்று நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்
இந்நிகழ்வில் கூட்டுறவு பிராந்திய  ஆணையாளர் கே.   கணேகசுந்தரம் , கூட்டுறவு அபிவிருத்தி  உத்தியோகத்தர் எச்.எம்.எம். பைறூஸ் , பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் MMM. ஜெஸ்லின் , உப தலைவர் MSM.றிஸ்மின் , இயக்குநர்  MAC. ஜிப்ரி கரீம் அதிபர், கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: