கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்தின், பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மட்.மாவடிவேம்பு விக்ணேஸ்வரா வித்தியாலயத்திற்கு நிழற்பிரதியெடுக்கும் இயந்திரம் ஒன்று திங்கட் கிழமை (01) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன் கோட்டைக் கல்வி அதிகாரி சிவகுரு, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் கல்விசார் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் அதிதிகளால் கொளரவிக்கப்பட்டனர்.3 Feb 2016
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக கலாபூசணம் மா.திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21 வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்
மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்.மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரைய
காட்டுயானை தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் உயிரிழப்பு.காட்டுயானை தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் உயிரிழப்பு
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்ச
0 Comments:
Post a Comment