அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட பணிப் பகிஸ்கரிப்பின் போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகத்தினர் நோயாளிகளை கருத்தில் கொண்டு செயற்பட்டமைக்கு நன்றி தெரிவிப்பதாக அன்றைய தினம் வருகைதந்திருந்த நோயாளிகள் தெரிவித்தனர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சம்பள உயர்வு வாகன வரிச்சலுகை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (03) பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பல வைத்தியசாலைகளின் சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அன்றைய தினம் வருகைதந்த நோயாளிகள் எவரும் பாதிக்காத வண்ணம் வைத்தியர்கள்இ ஏனைய உத்தியோகத்தர்கள் செயற்பட்டிருந்த நிலையிலை குறித்தே அங்கு வருகைதந்திருந்த நோளிகள் மேற்படி கருத்தினை தெரிவித்திருந்தனர்
2 Comments:
அன்றைய தினம் clinic நடைபெறவில்லை.
அன்றைய தினம் clinic நடைபெறவில்லை.
Post a Comment