தொடர்நதுஎண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வுநாளைபுதன் கிழமை (09) நடைபெறவுள்ளதோடுமஹாகும்பாபிஷேகம்,வியாழக்கிழமைநடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்துமண்டலாபிஷேகப் பூசைகள்,
இடம்பெற்றுஎதிர் வரும் 21 ஆம் திகதிநடைபெறும். சக்காபிஷேகத்துடன் நிறைவுபெறவுள்ளதாககளுதாவளைவட்டிக்குளக்கட்டு,அத்தியடி ஸ்ரீநாகதம்பிரான் ஆலயநிருவாகத்தினர் அறிவித்துள்ளனர்.
கிரியைகள் யாவும்,பிரதிஷ்டாபிரமத குரு ஈசானதேசிகர் சோதிடகிகாமணிகிரியாயோதிசிவஸ்ரீ.வே.கு.நாகராசாக் குருக்கள்,தலைமையிலானகுழுவினர் நிகழ்த்துகின்றனர்.
0 Comments:
Post a Comment