18 Sept 2015

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசீலனை நிகழ்வு

SHARE
பொலிஸ் பரிசோதனை நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை (18) களுவாஞ்சிகுடி நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், ஜே.ஏ.யு.பி.ஜெசிங்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பொலிசாரின் அணிவகுப்பு மரியாமையும், பரிசீலனையும், நடைபெற்றது.















SHARE

Author: verified_user

0 Comments: