
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கடந்த எட்டு மாத காலப்பகுதியில் 60 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூவர் பலியாகியுள்ளதுடன் 40பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவங்களின் போது 17 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment