அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கம் அண்மையில் 21.08.2015 வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தது.
சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன்,பிரதம ஆலோசகரும் சிரஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம், பொதுச்செயலாளர் எம்.எம்.ஏ.வஹாப் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment