19 Jul 2015

கஞ்சாவுடன் ஒருவர் கைது

SHARE

விற்பனைக்காக 250 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில்  சனிக்கிழமை (18) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்

SHARE

Author: verified_user

0 Comments: