27 Jul 2015

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

SHARE

மட்டக்களப்பு வாவியில் ஞாயிற்றுக்கிழமை (26) ஆணின் சடலமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம், யாசகம் பெறுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றின் நடுவில் சடலம் மிதப்பதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: