மருத்து நீர் வைக்கும் நிகழ்வு
சித்திரை வருடப்பிறப்பான இன்று செவ்வாய் கிழமை (14) இந்துக்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும், தலையிலே மருத்து நீர் தேய்த்து புத்தாடை அணிந்து ஆலய தரிசம் செய்து வருகின்றதனை அவதாதனிக்க முடிகின்றது.அந்த வகையில் கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்’புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலும் வீடுகளிலும் மருத்து நீர் வைப்பதனை படங்களில்காணலாம்.
0 Comments:
Post a Comment