
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.பொன்.செல்வராசா மற்றும் கௌரவ பா.அரியநேத்திரன் அவர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ கி.கிருஸ்ணபிள்ளை மற்றும் கௌரவ மா.நடராசா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அதனுடன் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 Comments:
Post a Comment