மட்டக்களப்பில் இடையிடையே மழை பெய்து வருவதானால் தற்போது சிறுபோக வேளாண்மை
செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் ஆரம்பக்கட்ட வேலைகளில் தழம்பல்
ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெலாவெளி பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வியாழக் கிழமை (26) மாலைவரை மழை நீர் பாய்வதனையும், சிறுக விதைப்புக்காக பண்படுத்தப் பட்டுள்ள வயல் நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதையும், இங்கு அவதானிக்கலாம்.
இந்நிலையில் வெலாவெளி பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வியாழக் கிழமை (26) மாலைவரை மழை நீர் பாய்வதனையும், சிறுக விதைப்புக்காக பண்படுத்தப் பட்டுள்ள வயல் நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதையும், இங்கு அவதானிக்கலாம்.
0 Comments:
Post a Comment