
இதில் 300 உறவுகள் பங்குபற்றியிருந்தார்கள். இப்போராட்டம் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணி வரையும் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலவாசகங்கள் தாங்கிய பதாதைகளினை சுமந்த வண்ணம் இருந்தனர்.இவர்கள் ஊர்வலமாக மாவட்ட செயலககம் வரை சென்று அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment