இலங்கை
ஜனநாயக சோசலிஷ குடியரசின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவு
செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/137346#sthash.iElQAj3u.dpuf
புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/137346#sthash.iElQAj3u.dpuf
இலங்கை
ஜனநாயக சோசலிஷ குடியரசின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவு
செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/137346#sthash.iElQAj3u.dpuf
புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/137346#sthash.iElQAj3u.dpuf
.jpg)
இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment